×

ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிப்பு

சென்னை: ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவித்துள்ளனர். தமிழில் ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய புரஸ்கார் விருது அறிவித்துள்ளனர்.

The post ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sakitya Academy ,Udayasankar ,Chennai ,Tamil Nadu ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...